அவள்


அழியாத துக்கத்தை அள்ளி கொடுத்தவள் அவள்

மார்புக்குள் இருக்கும் என் இதயத்தை

என் மனதுக்குள் இருந்தவாறே கசக்கி

பிழிந்தவள் அவள் !

என்னை நெருங்கி வந்த எமன் கூட

தள்ளி நிற்கிறான்,

அவனை விட அவள் உருவாக்கும்

மரண வலி அதிகம் என்பதால் !

1 comment: