கோபம்



என் வார்த்தை உன்னை கோபம் கொள்ள துணிந்ததா,


என் மேல் உனக்கு எத்தனை கோபம் ,

இருக்கட்டும் நானும் புரிந்து கொண்டேன் , 


உன் கோபம் குறைய என் வார்த்தை போதாது , 


என் கண்ணீர் போதும் நீ கோபத்தை மறக்க


No comments:

Post a Comment