வானம்

நிலவிற்காய் ஏங்குகிறது வானம்
அமாவாசையில்!
சூரியனிற்காய் ஏங்குகிறது ஆகாயம்
இரவு வேளையில்!
விண்மீன்களுக்காய் ஏங்குகிறது முகில்கள்
மழைபொழியும் இரவில்!
உனக்காக ஏங்குகிறது என்னிதயம்
எல்லா காலங்களிலும்!


No comments:

Post a Comment