என்னில் நீ உன்னில் நான்

உச்சம் கொடுப்பவள் நீ
மிச்சம் மீதியின்றி கரைபவன் நான்
அச்சம் எதற்கடி அரை நொடியே
அள்ளிக் கொள்ளெனை

No comments:

Post a Comment