இதயமும் சருகாகி போகிறதே ,,,!

பாசத்தின் பணிவோடு
பலநாளாய் காத்திருக்கிறேன்
வேஷத்தை பாசமென்று நம்பி
வேதனையில் போவதேனம்மா

No comments:

Post a Comment